வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திசைமாறி நகர்வதால், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/12/17/rain-2025-12-17-08-35-59.jpg)
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது திசைமாறி பயணிக்கத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த இந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி மெல்ல வடகிழக்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

More Stories
கூட்டுறவு பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டம்
மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,432 சிறப்பு பேருந்து இயக்கம்
ரூ.245.85 கோடி மதிப்பு.. திமுக அரசின் 46 திட்டங்கள்.. மொத்தமாய் ரத்துசெய்த விஜய் அரசு!