வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திசைமாறி நகர்வதால், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/12/17/rain-2025-12-17-08-35-59.jpg)
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது திசைமாறி பயணிக்கத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த இந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி மெல்ல வடகிழக்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

More Stories
சேலம் வழியே மே மாத சிறப்பு ரயில்கள்… ஈரோடு, போடனூர் டூ சென்னை- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழர் உயர்வுக்கு வழிகாட்டியவர் பாரதிதாசன்: 136-வது பிறந்தநாளில் முதல்வர், தலைவர்கள் புகழாரம்
ஆதார், பான் எண்ணைத் திருடி நூதன மோசடி: ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி செலுத்துமாறு ஓட்டுநருக்கு நோட்டீஸ்