வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திசைமாறி நகர்வதால், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/12/17/rain-2025-12-17-08-35-59.jpg)
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது திசைமாறி பயணிக்கத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த இந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி மெல்ல வடகிழக்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

More Stories
கலைஞரின் 8ம் ஆண்டு நினைவுதினம் முன்னிட்டு 500 தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு காலை உணவு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்
குறுவை நிவாரணமா, சிறப்புத் தொகுப்பா? – முதல்வர், அமைச்சர் பதிலில் முரண்பாடு என முத்தரசன் சாடல்
நெடுந்தீவில் தஞ்சமடைந்த 11 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு