சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியேற்றும் முன் ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்,...
Day: August 14, 2026
சண்டிகர்: தன்னை ஆளப் பிறந்தவர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருதுவதாக மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத்...
சென்னை: பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் மேம்பாட்டுக் குழுவினர் முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து...
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை 8.45 மணிக்கு தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியது. ‘கோவிந்தா…...
சென்னை: திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தம்பதியர், தங்கள் வீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தானமாக வழங்கியுள்ளனர். திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் டாக்டர்...
துபாய்: வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என ஈரானும் அமெரிக்காவும் பரஸ்பரம் உரிமை கோரி...
சென்னை: சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன்...
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தின் நடை மேம்பாலப்பணி காரணமாக, 1 முதல் 5-வது நடைமேடை வரை மூடப்பட்டுள்ளது. சில ரயில்கள்...
புதுடெல்லி: சமீப காலமாக ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் டாக்சி முன்பதிவின்போது ‘அட்வான்ஸ் டிப்ஸ்’, ‘விரைவாக டாக்சி கிடைக்கக் கூடுதல்...
சென்னை: ‘வருகையில்லா (பிரசன்ஸ்லெஸ்) பத்திரப்பதிவு மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம் என’ மத்திய சென்னை சார்-பதிவாளர் நவீன்...
