பழனி மாரியம்மன் கோவிலில், பகவதிபிள்ளை குடும்பத்தார் சார்பாக, மண்டகப்படி நடைபெற்றது. இதில் பழனியைச்சேர்ந்த திரைப்பட நடிகர், பிக்பாஸ் சீசன் 4 வின் வெற்றியாளர் மற்றும் கலைஞர் டிவி புகழ், வா தமிழா வா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆரிஅர்ச்சுணன் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார். (பழனியில் வழக்கறிஞர் உதயசங்கர் அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது)
இவர்களின் சகோதரி பேபி என்கிற ஹேமலதாவின் கணவர் இயந்திரப் பொறியாளர் சொ.சிவலிங்கம் மற்றும் பலர் உள்ளனர்.

More Stories
ஒரே நாளில் 9,801 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர்!
அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி! – கனிமொழி
மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின் ‘சர்ப்ரைஸ்’