பெரியகுளம் எம்.எல்.ஏ நிதியில், மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தேவதானப்பட்டி பேரூராட்சி வடக்கு தெருவில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலையரங்கம், பள்ளிவாசல் தெருவில் 17 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், டி.வி நகரில் 40 ரூபாய் லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டிடம், மஞ்சுளாறு பகுதியில் 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டிடம் ஆகியவற்றினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது, பெரியகுளம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் எல்.எம் பாண்டியன், தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் திலகர், பேரூராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி ராமையா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின் குணா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் காக்கு நிபந்தன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
திண்டுக்கல் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் திண்டுக்கல் சிஎஸ்ஐ தூய பவுல் ஆலயத்தில் ஓட்டு சேகரித்து உதயசூரியன் சின்னத்தில் சபை மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்
திண்டுக்கல் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் IP.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏ எம் சி சாலை ஆரோக்கிய மாதா தெரு போடிநாயக்கன்பட்டி தெய்வசிகாமணிபுரம் போன்ற பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு செய்தார் உடன் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ராஜப்பா திண்டுக்கல் மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் திண்டுக்கல்இந்திய தேசிய காங்கிரஸ்
சாத்தூர்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. பணியில் இருந்த 60க்கும் மேற்பட்டோரின் நிலை?