சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்கூடல் விழா நடைபெற்றது விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.சலமன்புஷ்பராஜ் தலைமை ஏற்க முதுநிலை தமிழாசிரியர் வி.இராஜா வரவேற்றுப் பேசிட நிலா இலக்கிய மன்றம் தலைவர் கவிக்குயில் இரா.கணேசன் சிறப்பாளராக கலந்துகொண்டு கலைநிகழ்ச்சி மற்றும் பல பேட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் பட்டதாரி தமிழாசிரியர் பா. சாந்தி விழாவை தொகுத்து வழங்கிட பட்டதாரி தமிழாசிரியர் கா.சாந்தாபேகம் நன்றி கூறினார்


More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்