சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்கூடல் விழா நடைபெற்றது விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.சலமன்புஷ்பராஜ் தலைமை ஏற்க முதுநிலை தமிழாசிரியர் வி.இராஜா வரவேற்றுப் பேசிட நிலா இலக்கிய மன்றம் தலைவர் கவிக்குயில் இரா.கணேசன் சிறப்பாளராக கலந்துகொண்டு கலைநிகழ்ச்சி மற்றும் பல பேட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் பட்டதாரி தமிழாசிரியர் பா. சாந்தி விழாவை தொகுத்து வழங்கிட பட்டதாரி தமிழாசிரியர் கா.சாந்தாபேகம் நன்றி கூறினார்


More Stories
கொடைக்கானலில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் தவிப்பு
மாவட்ட தோதல் அலுவலா்-மாவட்ட ஆட்சியா் அவா்கள் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட புகைப்படம்
கொள்ளிடம் பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை: அடிப்படை வசதிகள் வேண்டி பயணிகள் அவசரக் கோரிக்கை!