April 25, 2026

 பழனி சட்டமன்றத் தொகுதி பழனி அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டமாக முடிவுற்ற  பணிகளை  மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்   அர.சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார்,  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் இ.ஆ.ப., ஆகியோர் திறந்து வைத்தனர்.

Spread the love