
மும்பை: நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்தியாவுடனான உறவை சீரமைக்கவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் கனடா பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வந்திறங்கிய மார்க் கார்னி, அங்குள்ள முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் வணிகக் குழுக்களைச் சந்தித்துப் பேசினார். இன்று அவர் டெல்லி செல்கிறார். அங்கு திங்கள்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

More Stories
“தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியின் கட்டமைப்பை சிதைத்துவிடும்” – சசி தரூர்
“மகளிர் இடஒதுக்கீடு… அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியமில்லை” – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் .. “இது காலத்தின் கட்டாயம்” பிரதமர் மோடி பேச்சு!