
மும்பை: நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்தியாவுடனான உறவை சீரமைக்கவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் கனடா பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வந்திறங்கிய மார்க் கார்னி, அங்குள்ள முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் வணிகக் குழுக்களைச் சந்தித்துப் பேசினார். இன்று அவர் டெல்லி செல்கிறார். அங்கு திங்கள்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

More Stories
78 வயதிலும் ஜல யோகா செய்து ஆரோக்கியம் காக்கும் பாட்டி
பண்டைய வங்கமொழியின் வைஷ்ணவ பக்திப் பாடல்கள் தமிழில் மொழி பெயர்ப்பு
கோவா சட்டவிரோத சுரங்க வழக்கில் ரூ.1,023 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை