ஈரோடு, 46 புதூர் ஊராட்சிக்குட்பட்ட நொச்சிக்காட்டு வலசு, இரட்டைக்கிணறு அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் இரண்டாவது கும்பாபிஷேக விழா பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகமும், மூலவர், பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் இரண்டாவது கும்பாபிஷேக விழா

More Stories
25-06-2026
“சக்கரத்தாழ்வார் ஜெயந்தி யாகம்” உலக தமிழ் ஜோதிட ஆய்வு கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஓம் உலகநாதன் ஜீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது
பழநி கோயிலில் விரைவு தரிசனத்துக்காக ரூ.3,000 லஞ்சமாக பெற்ற காவலாளிகள் 3 பேர் பணி நீக்கம் – செக்யூரிட்டி நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்