September 2, 2026

திருப்பூர்

வேலம்பாளையம் அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த ஹரிஷ்க்கு நீதி கேட்டும் மருத்துவமனை முன்பு அனைத்து அரசியல் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் மக்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்

Spread the love