பழனி பிப்ரவரி 2
பழனி தைப்பூசம் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பொங்கல் பண்டிகை விடுமுறை காலங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று பழனி தைப்பூசம் திருவிழாவில், திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முருகன் மலை கோவிலில் நேற்று அதிகாலை முதல், இரவு வரை. சுமார் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.

More Stories
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கருட கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கல்யாண திருவிழா
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் வெண்ணைத்தாழி திருவிழா: திரளான பக்தர்கள் வழிபாடு
மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாஸர் கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்