பழனி பிப்ரவரி 2
பழனி தைப்பூசம் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பொங்கல் பண்டிகை விடுமுறை காலங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று பழனி தைப்பூசம் திருவிழாவில், திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முருகன் மலை கோவிலில் நேற்று அதிகாலை முதல், இரவு வரை. சுமார் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.

More Stories
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில் தங்க கோபுர கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனம்
திருமலையில் 69,389 பக்தா்கள் தரிசனம், 20,247 போ் முடி காணிக்கை