பழனி பிப்ரவரி 2
பழனி தைப்பூசம் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பொங்கல் பண்டிகை விடுமுறை காலங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று பழனி தைப்பூசம் திருவிழாவில், திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முருகன் மலை கோவிலில் நேற்று அதிகாலை முதல், இரவு வரை. சுமார் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.

More Stories
திருப்பதி கோயிலில் 2.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்: ரூ.12 கோடி உண்டியல் காணிக்கை
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரை பெருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கோலாகல தொடக்கம்