அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, எவ்வித தாமதமும் இன்றி அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், குறிப்பாக நகர்ப் புறங்களில் கட்டிடத் திட்ட (Building Plan) அனுமதிகளை விரைவாக வழங்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய மென்பொருளை அரசு உருவாக்கி வருகிறது.

More Stories
இடைத்தேர்தல்: தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா மனு தாக்கல்
அண்ணா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழ் வணக்கம்
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு