சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழக்கப்பட்டுள்ளது. 700 உதவி பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மின்வாரியத்தில் 2012-ல் பணியில் சேர்ந்தோருக்கு பதவி உயர்வு வழக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

More Stories
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஆக.9 வரை மழை வாய்ப்பு
திருப்பரங்குன்றம் விவகாரம்: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஆடியில் பெருகாத காவிரி: ஆற்றுக்குள் ஊற்று பறித்து திருச்சி பெண்கள் வழிபாடு