இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தாவிட்டால், அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என டிரம்ப் கருத்து…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பின் மூலம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்தாவிட்டால், அணு ஆயுதப் போராக அது மாறியிருக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

More Stories
“மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்” – ஈரானிடம் புதின் உறுதி
ஈரான் – அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை மறுப்பு: பாகிஸ்தானில் தொடரும் ராஜதந்திர நகர்வுகள்!
லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு: ட்ரம்ப் அறிவிப்பு