June 23, 2026

ஜல் ஜீவன் திட்டப்பணிகளில் முறைகேடு 

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சாயல்குடி பேரூராட்சியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளில் கடுமையான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


Spread the love