தமிழக வெற்றிக் கழக திருப்பூர் மாநகர மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு வருகை புரிந்த திருப்பூர் மாநகர மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் முன்னாள் எம்.பி சத்தியபாமா திருப்பூர் மாவட்டச் செயலாளர் மற்றும் தேர்தல் இணை கண்காணிப்பாளர் எஸ் .பாலமுருகன் ஆகியோருக்கு கொங்குநகர் பகுதி கழகம் சார்பாக மாலை அணிவித்து வீரவாள் வழங்கியும் மரியாதை செலுத்தப்பட்டது இதில் பகுதி செயலாளர் எம் சரவணகுமார்.இணைச் செயலாளர் கார்த்திக்.துணை செயலாளர்கள் பூபதி ராஜா சரவணகுமார்.பொருளாளர் சாந்து முகமது ,செயற்குழு உறுப்பினர் கார்த்திக், சதீஷ்குமார், செல்வா,அப்துல் ரகுமான்,
சின்னப்பராஜ், மோகன்,அபு.லோகு
கார்த்திகேயன்.கலைச்செல்வம்,அப்சல், அருண் ,மணிகண்டன், ஈஸ்வரன், பாலாஜி ,தங்கமுத்து, தேவராஜ், விகாஷினி, குமரன் 20வார்டு செயலாளர் பிரபு, கௌதம்,துணைச் செயலாளர் மோகன் குமார்,ராஜபாண்டி,பொருளாளர் தண்டீஸ்வரன் 19வது வார்டு செயலாளர் கவிதா, கிருஷ்ணகுமார்,பொருளாளர் ஆதி, துணைச் செயலாளர் சதீஷ்குமார் 30வது வார்டு செயலாளர் கேசவன்,
மோகன், துணைச் செயலாளர் வசந்த ராஜா, பொருளாளர் சிவ பாலன் மற்றும் மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் பவதாரணி கொங்குநகர் பகுதி கழக மகளிர் அணி அமைப்பாளர் சத்யா, இணை அமைப்பாளர் உமா, சங்கீதா, கோமதி வார்டு நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் நிகிதா ஆஜர்!
தஞ்சை தவெக பரப்புரை: திருச்சி வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று(04.03.2026) தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை திறந்து வைத்தார்கள்.