அதனைத் தொடர்ந்து
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள்
மதுரை மாவட்டம்,மதுரை மேற்கு வட்டம் பெத்தானியாபுரம். குருதியேட்டர் எதிரில் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
மாநகராட்சி துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள்,
அவர்கள் உடன் உள்ளார்.

More Stories
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்
திருச்செந்தூர் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்
ஊரெங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்து விருதுநகரை பசுமையாக மாற்றும் ஆலமரம் அமைப்பு