March 12, 2026

மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.இராஜேஷ்குமார் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி.

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 143.54367;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 45;

 நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ் ஏற்பாட்டில் புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய பாமக தலைவர் தன்ராஜ், ஒன்றிய அமைப்புச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் பழனிவேல் ஆகியோர் தலைமையில் , பாமக,தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி 30 பேர் நாமக்கல் மாவட்ட திமுக கழகச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.இராஜேஷ்குமார் அவர்களின் முன்னிலையில் கழகத்தில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி நேசராஜ் ,பி எல் ஏ 2 -கார்த்தி, கிளைச் செயலாளர் சக்திவேல், ரத்தினகுமார், ஊராட்சி பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Spread the love