மார்ச் 13
திருப்பூரில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம் கட்டும் பணியினை துவக்கி விழாவினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப, மேயர்.ந.தினேஷ்குமார் , துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் வணிகவரி இணை ஆணையர் சா.முகமது அர்சத், திமுக பகுதி செயலாளர் முத்தனம் பாளையம் குமார்.கவுன்சிலர்கள் கோமதி குமார்.சாமிநாதன்.கவிதா நேதாஜி கண்ணன்.துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

More Stories
உடன்குடியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை,ரெக்கம் ரூ 25 ஆயிரம் கொள்ளை:- மர்ம நபர்கள் கைவரிசை!
திருச்செந்தூர் .மார்.13
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சு.கணபதி தலைமையில் நடைபெற்றது.