தேனியில் ரூ 65 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டம் வழங்கும் விழா. தேனி மாவட்டத்தில் வருவாய்துறை, பேரிடர் மேலான்மை துறை உள்பட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 453 பயனாளிகளுக்கு ரு 64.96 கோடி மதிப்பிலான நலத்.திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் முன்னிலையில் வழங்கினார்.

More Stories
உடன்குடியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை,ரெக்கம் ரூ 25 ஆயிரம் கொள்ளை:- மர்ம நபர்கள் கைவரிசை!
திருச்செந்தூர் .மார்.13
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சு.கணபதி தலைமையில் நடைபெற்றது.