நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் இராஜேஷ்குமாரும் , ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையேற்று கோஷங்களை எழுப்பினர்.
இந்தியா கூட்டணி சார்பாக சிலிண்டர் கட்டுப்பாடு போதிய கல்வி நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்தியா கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகிலும் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகிலும் இரண்டு இடங்களில் மத்திய அரசை கண்டித்தும் அதிமுகவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக,தேமுதிக, -காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுக
மனிதநேய மக்கள் கட்சி போன்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
motionR: 0;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 93.21752;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

More Stories
பெரம்பலூர், மார்ச்.15-
தேனி மாவட்டத்தில்
பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜே.பி.சரவணன் தலைமை வகித்தார். இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் என் பாஸ்கரன், கண்பத் கிரேண்ட் ஹோட்டல் அதிபர் என்.ஹரிஹரமுத்து, வள்ளுவர் தியேட்டர் அதிபர் செந்தில்குமார், இளைஞர் அணி நிவாஸ்தீன், தவ்பிக் அஹமது ஆகியோர் பங்கேற்றனர்