திமுக கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் கழக இளைஞரணி செயலாளர்-மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, பெரம்பலூர் மாவட்டத்தில் வெற்றிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டக் கழக அலுவலகத்தில்,
கழக துணைப் பொதுச்செயலாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா A Raja ஆ. ராசா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழகச் செயலாளர்களுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து உரையாடினார்.
இந்தச் சிறப்பான நிகழ்வில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கழகத்தின் சார்பில் போட்டியிடும் குன்னம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளரான சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி கலந்துகொண்டு கழக செயல்வீரர்களின் முழுமையான ஆதரவையும், ஆ. ராசா ஊக்கமளிக்கும் ஆலோசனைகளையும் பெற்றனர்.

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.