இராசிபுரம்:கிராமம் கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன்.
நான் பதவியேற்ற பிறகு கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து விட்டேன் மறக்காமல் திமுகவிற்கு வாக்களியுங்கள் மக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் மா.மதிவேந்தன்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் மா.மதிவேந்தன் தனது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியம் சுற்றி உள்ள கிராமங்களில் பிரச்சாரத்தை துவங்கினார்.
வெண்ணந்தூர் ஒன்றியத்தின் மூலக்காடு, போயர் தெரு, இந்திரா நகர், பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டார் .

More Stories
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை
நாமக்கல் மாவட்டம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்