தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டியில் தி.மு.க.தேர்தல் அலுவலகம் அமைக்க முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. போடி தொகுதிதி.மு.க.வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.ரவீந்திரநாத், போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன், வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆசிப் முன்னாள் எம்.எல்.ஏ.ஆர்.டி.கணேசன், போடி நகர செயலாலர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டியில் தி.மு.க.தேர்தல் அலுவலகம் அமைக்க முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது.

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.