தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். தொகுதியில் பல்வேறு சமுதாய அமைப்புகள், குடியிருப்பு நலசங்கங்கள், பல்வேறு சமுதாய அமைப்புகள் வணிகர் சங்கங்களை சேர்ந்தவர்களை சந்தித்து ஆதாவு திரட்டி வருகிறார். போடி மேலத்தெருவில் உள்ள பெரிய பள்ளிவாசல் முஸ்லீம் மக்கள், ஜமாத் நிர்வாகி சந்தித்து ஆதரவு திரட்டினார். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.பி, ஒன்றிய செயலாளர் லட்சுமணன், முன்னாள் எம்.பி.சையதுகான் உள்ள நிர்வாகிகள் பலர் சென்று ஆதரவு திரட்டினர்
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்

More Stories
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை
நாமக்கல் மாவட்டம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்