கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் 2026 தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் களம் காணும் இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, எழுச்சி உரையாற்றினார். பரப்புரை மேற்கொள்ள நாமக்கல் மாவட்டம் வருகை தந்து சிறப்பித்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகிய மா.மதிவேந்தன் நன்றி தெரிவித்தார்.
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் 2026 தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் களம் காணும் இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, எழுச்சி உரையாற்றினாInbox

More Stories
அமைச்சர் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பு…. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரிமளம் ஒன்றியதிற்க்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐபி செந்தில் குமாரை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாகல் நகர் ரவுண்டானா அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் பல்லடம் தொகுதியில் போட்டியிடும் செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் வீரபாண்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்