நாளை நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று திருப்பத்தூர் பகுதிகளில் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு ஆஜரான காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்கள் அறிவுரை வழங்கினார்.
தேர்தல் பணியின் போது சட்டம்-ஒழுங்கை உறுதி செய்து, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், பணிகளை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்