முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்த அமைச்சர் ரகுபதி…
புதுக்கோட்டை கீழ 3 ஆம் வீதியில் உள்ள ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் திருமயம் தொகுதி வேட்பாளர் அமைச்சர் ரகுபதி தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்…
More Stories
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு
மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…