April 24, 2026

பறக்கும் படை வாபஸ்: தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிப்பு…..

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ந்தேதி வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.  அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடாவை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதனால்  இன்றுமுதல் பொதுமக்கள் பணம் கொண்டு செல்வதில் எந்த சிக்கலும் எழாது என்பது தெரிய வந்துள்ளது.

Spread the love