தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ந்தேதி வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடாவை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதனால் இன்றுமுதல் பொதுமக்கள் பணம் கொண்டு செல்வதில் எந்த சிக்கலும் எழாது என்பது தெரிய வந்துள்ளது.
பறக்கும் படை வாபஸ்: தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிப்பு…..

More Stories
“ஒன்றிய அரசோடு கண்மூடித்தன மோதலை விரும்பவில்லை” – பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு: திமுக வெளிநடப்பு
திமுக ஆட்சியில் ஊழல்.. ரூ 3.3 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறின – அமைச்சர் கீர்த்தனா