ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கே. கே. ஆனந்த் மோகன் போட்டியிட்டார். அவர் 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் சு முத்துசாமியை வீழ்த்தி வெற்றி பெற்றார். சென்னை தலைமைச் செயலகத்தில் எம்எல்ஏ வாக பதவியேற்ற பின் முதல் முறையாக ஈரோடு வந்த அவர் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ச கந்தசாமி, ஐ ஏ எஸ்.., அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து மலர்க்கொத்து வழங்கினார். பின்னர் “கடவுள் ஆகினும் ஆக” என்கிற புத்தகத்தை மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசாக வழங்கினார்.
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கே. கே. ஆனந்த் மோகன் போட்டியிட்டார்

More Stories
இந்து சமத்துவ கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
கரூர் மாவட்டம்
பழனி