ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கே. கே. ஆனந்த் மோகன் போட்டியிட்டார். அவர் 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் சு முத்துசாமியை வீழ்த்தி வெற்றி பெற்றார். சென்னை தலைமைச் செயலகத்தில் எம்எல்ஏ வாக பதவியேற்ற பின் முதல் முறையாக ஈரோடு வந்த அவர் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ச கந்தசாமி, ஐ ஏ எஸ்.., அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து மலர்க்கொத்து வழங்கினார். பின்னர் “கடவுள் ஆகினும் ஆக” என்கிற புத்தகத்தை மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசாக வழங்கினார்.
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கே. கே. ஆனந்த் மோகன் போட்டியிட்டார்

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.