June 15, 2026

மதுரை: மேலூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்

மதுரை: மேலூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கச்சிராயன்பட்டி புதூர் பகுதியில் இயங்கிவரும் கல்குவாரியால் மக்களுக்கு பாதிப்பு என புகார் தெரிவிக்கின்றனர். கற்களை சாலையோரம் கொட்டி இடையூறு செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Spread the love