மதுரை: மேலூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்
மதுரை: மேலூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கச்சிராயன்பட்டி புதூர் பகுதியில் இயங்கிவரும் கல்குவாரியால் மக்களுக்கு பாதிப்பு என புகார் தெரிவிக்கின்றனர். கற்களை சாலையோரம் கொட்டி இடையூறு செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
More Stories
அ.ம.மு.க மாவட்ட செயலாளர் தலைமையில் 2 ஆயிரம் பேர் த.வெ.கவில் இணைந்தனர்.
வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன்
முத்து மாரியம்மன் ஆலயத்தில் மாவட்ட கொள்கை பரப்பு இணை அமைப்பாளர் ஜெகன் ஏற்பாட்டில் அன்னதானம் நிகழ்ச்சி