February 28, 2026

PALANI

பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில், பொது விருந்து நடைபெற்றது. அதை கந்த விலாஸ் அதிபர் என் செல்வகுமார் தொடங்கி வைத்தார். அருகில் நிர்வாக தலைவர் எம்.முருகானந்தம், கவுன்சிலர் கே.சுரேஷ்  சிவி.செல்வம், அரிமா.சுந்தரம், ஆனந்தகுமார், முன்னாள் கோயில் சூப்பிரெண்டு முருகேசன்,  ஐயப்பா மணி ஆகியோர் உள்ளனர்

Spread the love