பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில், பொது விருந்து நடைபெற்றது. அதை கந்த விலாஸ் அதிபர் என் செல்வகுமார் தொடங்கி வைத்தார். அருகில் நிர்வாக தலைவர் எம்.முருகானந்தம், கவுன்சிலர் கே.சுரேஷ் சிவி.செல்வம், அரிமா.சுந்தரம், ஆனந்தகுமார், முன்னாள் கோயில் சூப்பிரெண்டு முருகேசன், ஐயப்பா மணி ஆகியோர் உள்ளனர்
PALANI

More Stories
வடகாடு ஊராட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி -க்கு பாராட்டு விழா.
உலகத் தாய் மொழி தினத்தினை யொட்டி மதுரை சேதுபதி மேல்நிலைப்ள்ளியில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் நக்கீரர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் பத்திரிகையாளர் என்.ராஜபாண்டியன் எழுதிய “தகவல் தரும் தலையங்கம்” நூலை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் டி.குருசாமி வெளியிட மேனாள் காவல் உதவி ஆணையர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியம், எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.