இராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, தோட்டக்கலை துறை மூலம் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு , தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது