உலகத் தாய் மொழி தினத்தினை யொட்டி மதுரை சேதுபதி மேல்நிலைப்ள்ளியில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் நக்கீரர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் பத்திரிகையாளர் என்.ராஜபாண்டியன் எழுதிய “தகவல் தரும் தலையங்கம்” நூலை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் டி.குருசாமி வெளியிட மேனாள் காவல் உதவி ஆணையர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
More Stories
தமிழகத்தில் நாளை முதல் ஏப்.23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
அதிமுக, பாஜக வேட்பாளர்கள் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு
கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை