ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிப்பு!
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக எல்லையான பிலிகுண்டலு வழியாக நேற்று 300 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று அதிகரித்துள்ளது.
More Stories
“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே நமக்கு இருக்கும் ஒரே வழி” – அமைச்சர் நிர்மல்குமார்
கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு: ஒருவர் உயிரிழப்பு- இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட்!
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 6 பேருக்கு முக்கியப் பொறுப்பு: தவெக வட்டாரம் தகவல்