ஒட்டன்சத்திரம் பிப்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா திண்டுக்கல் மாவட்ட கழகச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான கே.பி.நல்லசாமி தலைமையில் மாவட்ட,ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த ஜெ.ஜெயலலிதாவின் திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஒட்டன்சத்திரம் நகரக் கழகச் செயலாளர் சுப்பிரமணி, ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன், ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜ்குமார், ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்புசாமி, ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜீவானந்தம், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சிவராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் குமாரசாமி, மாநில மகளிர் அணி துணை தலைவர் வெள்ளத்தாய், மாவட்ட விவசாய அணி செயலாளர் தங்கவேல், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன், ஒட்டன்சத்திரம் நகர கழக பொருளாளர் ராமமூர்த்தி, ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய கழக இளைஞரணி செயலாளர் பழனிவேல்ராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சேனாதிபதி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் மூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சண்முகவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் சிவா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருள்முருகன், ஒட்டன்சத்திரம் நகர விவசாய அணி செயலாளர் செல்லதுரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கணேஷ்முருகன், ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் காளிமுத்து, புளியமரத்து கோட்டை ஊராட்சி செயலாளர் சீனிபாண்டி, ஒட்டன்சத்திரம் நகரக் கழக துணை செயலாளர் ராமசாமி, ஒட்டன்சத்திரம் நகர மேல் அமைப்பு பிரதிநிதி ராமதாஸ், ஒட்டன்சத்திரம் வார்டு செயலாளர் மணி, விஜயன், பாபு, காளிமுத்து, ஆனந்தன்
மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
திருச்சி பட்டாம்பூச்சி பூங்கா: ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி!
சித்திரை திருவிழா எதிரொலி: மதுரையில் ஒரு கிலோ மல்லிகை எவ்வளவு தெரியுமா? இதை பாருங்க!
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டுஇன்று ஒன்றரை லட்சம் பேருக்கு விருந்து