சோழவந்தான் ஏப்ரல்_3
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் மக்களின் மருத்துவர் பாலமுருகன் சமயநல்லூரில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்
அப்போது நிர்வாகிகள் மாற்றுக் கட்சியினர் குறிப்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக உரிமை மீட்பு குழு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் வேட்பாளர் பாலமுருகனுக்கு
தங்களின் முழு ஆதரவை அளித்து வெற்றி பெற பாடுபட போவதாக கூறினர்
தொடர்ந்து சோழவந்தான் தொகுதியின் வெற்றி குறித்து ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

More Stories
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை
நாமக்கல் மாவட்டம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்