சென்னை கோயம்பேட்டில் விற்கப்படும் காய்கறிகளின் இன்றைய விலை தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் பகிர்ந்து கொண்ட தகவலை விரிவாக காணலாம்.

பண்டிகை நாட்கள் எதுவும் இல்லை. ஆனால் முகூர்த்த நாட்களுக்கு பஞ்சமில்லை. இந்த சூழலில் காய்கறிகளின் விலை ஏற்ற, இறக்கங்கள் உடன் விற்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் நிர்ணயம் செய்யப்படும் விலையானது வட தமிழகத்தில் எதிரொலிக்கும். சில்லறை சந்தைகளில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இங்கு காய்கறி வரத்து கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக விலை குறைந்து காணப்படுகிறது.

More Stories
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சாத்தக்கோன்வலசை அரியமான் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட நகரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோமுட்டியேந்தல் கண்மாயின் சீரமைப்பு மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கிராம மக்கள் மற்றும் கண்மாய் சங்க நிர்வாகிகளின் முன்னிலையில், துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அடிவாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 230 மாணவர்களுக்கு நோட்புக்குகள் வழங்கப்பட்டன.