தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் மத்திய மாவட்டம் வாலிபாளையம் பகுதிக்கு உட்பட்ட 34 வது வார்டில் மத்திய மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் எம் எல் ஏ.மாநகரச் செயலாளர் டி கே டிமோ நாகராஜ் ஆகியோரின் ஆலோசனைப்படி
பகுதி செயலாளர் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி ஆர் செந்தில்குமார்.
34 வட்டக் கழக செயலாளர் பி ஆர் இளங்கோ தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் திமுக கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்…

More Stories
திமுக ஆட்சியில்தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு: இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன் பேச்சு.
குழந்தைக்குப் பெயர் சூட்டி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்துவாக்கு கேட்டார்.