May 29, 2026

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள ஜி ஜே வி நக்ஷத்ரா அவன் நியூ குடியிருப்பு பகுதியில் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது அதில் ஒரு பகுதியாக அவென்யூவில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் பல்வேறு மர கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்றனர்

Spread the love