பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று முடிந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாக, அருள்மிகு பாதவிநாயகர் திருக்கோயில் பின்புறம் உள்ள மங்கம்மாள் மண்டபம் அருகில் கற்சிலா வேல் நிறுவப்பட்டது. அதன் மண்டல பூஜை 48 ஆம் நாள் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More Stories
மார்ச் 28ந்தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி! MAR 26, 2026 சென்னை:
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கிய புகைப்படம்
வாடிப்பட்டி அருகே