பழனி ஜூன் 23
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆணி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி நடராஜருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் பால் தயிர் சந்தனம் பன்னீர் உள்பட பதினாறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்பு சிறப்பு அலங்காரமும் சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது. பின்பு நடராஜரும் சிவகாமி அம்மையாரும் வீதி உலா வரும் காட்சி நடைபெற்றது. இதற்கான விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தார்.

More Stories
சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா: ஜூன் 13-ம் தேதி கொடியேற்றம்
ஸ்ரீ முருகன் வைகாசி விசாக விழாக் குழுவினர் நடத்திய54 ஆம் ஆண்டு வைகாசி விசாக உத்சவ விழா