April 13, 2026

பா.ஜ.க பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலை ஒட்டிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வேட்புமனுவை திரும்ப பெறும் காலம் என அனைத்தும் முடிந்துவிட்டது. தற்போது அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Spread the love