பொறியியல் பொதுக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆக.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
சென்னை: பொறியியல் பொதுக் கலந்தாய்விற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆக. 17ஆம் தேதி முதல் ஆக. 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், செப். 3ஆம் தேதி முதல் செப். 7ஆம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறும் என தொழில்நுட்ப இயக்குநரகம் அறிவித்துள்ளது.
More Stories
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் மாணவர் சேர்க்கை செப்.15 வரை நீட்டிப்பு
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படும்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரம்பிய 70% இடங்கள் – கிராமப்புறங்களில் காணப்படும் மந்தநிலை!