மேற்குவங்கம்: மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை
நாட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேற்குவங்க முதலமைச்சர்
பதவியை ராஜினாமா செய்ய மறுத்த மம்தா பானர்ஜி, “அவர்கள் என்னை
பதவிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தட்டும் என்றும்
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து தேர்தலை பாஜக
கொள்ளையடித்துவிட்டதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தை
நாடப்போவதாகவும் கூறியுள்ளார். .
மே. வ தேர்தல் :உச்ச நீதிமன்றத்தை நாடும்திரிணாமுல் காங்கிரஸ் ?

More Stories
மிழக ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்..
விஜய்யிடம் தமிழக ஆளுநர் கூறியது என்ன? – வெளியான விளக்கம்
தவெக ஆட்சியமைப்பில் புதிய சிக்கல்.. விஜய்க்கு ஆளுநர் வைத்த ஒரே நிபந்தனை – சூடுபிடிக்கும் அரசியல்!