நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி, பெரிய பள்ளிவாசல் (ஜாமியா மஸ்ஜித்) மற்றும் ஈத்கா மைதானங்களில் அதிகாலை சிறப்புத் தொழுகை சிறப்பாக நடைபெறும். ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு, உலக அமைதிக்காகவும், சகோதரத்துவத்திற்காகவும் பிரார்த்தனை செய்வார்கள். தொழுகைக்குப் பின் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை:

More Stories
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி
நாமக்கல் கிழக்கு மாவட்ட ஒன்றிய,நகர மற்றும் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டமானது மக்கள் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே ஆர் என் இராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது.
தூத்துக்குடி மாணவி வழக்கு.. இரவோடு இரவாக நடந்த திடீர் மாற்றம்.. தர்ம முனீஸ்வரன் எங்கே?