மார்ச் 27
திருப்பூர் மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்தில் வழக்கறிஞர் களப்பணி அலுவலகத்தினை மத்திய மாவட்ட கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் உடன் மாநகரச் செயலாளர் டி கே டி மூ நாகராஜ்.மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் பார்த்திபன். தொகுதி பொறுப்பாளர் ராம்குட்டி மற்றும் கழக மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்….

More Stories
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலை தடுப்பு மீது கார் மோதி 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாப உயிரிழப்பு
தமிழக ஆளுநர் நாளை சென்னை வருகை: அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 19 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடப்பட்ட புகைப்படம்